உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் வசதிக்காகவும், பாசனத் தேவைகளுக்காகவும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் வசதிக்காகவும், பாசனத் தேவைகளுக்காகவும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.